Saturday, March 16, 2013


உண்மையை முதலில் தேடுங்கள். பின்னர் அழகும் இறைத்தன்மையும் உங்களில் குடிகொள்ளும்:- மகாத்மா காந்தி.

# உண்மையே அழகு; உண்மையே இறைவன். பிறப்பு முதல் இறப்புவரை நம் உடலும் உள்ளமும் மாறிக் கொண்டே வருகிறது. எது மாறிக் கொண்டே இருக்கிறதோ அது உண்மையாக இருக்கமுடியாது. உடல்,மனம்,புத்தி இவற்றைக் கடந்து மாறாமல் நம் உயிரின் உயிராய்த் திகழும் உண்மையே காலங்களைக் கடந்த தோற்றமும் முடிவுமிலா இறை. உண்மையைத் தேடுவோம். உண்மையாய் ஆவோம். # கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment