Friday, March 29, 2013

முத்த ஒத்தடம்





நின் விழிகள் தாக்கி
வலி கண்ட என் தேகத்தில்
முத்த ஒத்தடம் கொடுத்து
நிவாரணம் செய்கிறாய்...!!

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment