தமிழ் விருந்து
எனது பார்வையில் உலகம்.... ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Friday, March 29, 2013
முத்த ஒத்தடம்
நின் விழிகள் தாக்கி
வலி கண்ட என் தேகத்தில்
முத்த ஒத்தடம் கொடுத்து
நிவாரணம் செய்கிறாய்...!!
# கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment