Tuesday, March 19, 2013

காதல் சுனை


உன் பார்வை அம்புகள்
துளைத்து என் வறண்ட
பாலை இதயத்தில்
காதல் சுனை
பீறிட்டுப் பொங்குகிறதடி
வா....!! காதலள்ளிப் பருகி
தாகம் தணிப்போம் எந்நாளும்...!!

# கருங்குளம் மா.முருகன்


No comments:

Post a Comment