Tuesday, March 26, 2013

அகமும் புறமும் நீ


கண்ணுக்குள் மணியாக
பொத்திவைத்த பின்னும்
தழுவும் தென்றலும்
உன் வாசம் சுமப்பதென்ன...?
அகமும் புறமும் நிறைந்த
நீ தான் அன்புருவான இறையோ...?

# கருங்குளம் மா.முருகன்


No comments:

Post a Comment