Wednesday, March 13, 2013

செல்லச் சண்டைக்குப் பின் கிட்டும்
முத்தத்தின் ஆழமும் வேகமும்
மொத்தமாய் உயிர் பருகும் ஆவேசமும்
தினமும் சண்டை போட மாட்டாயா
என எனை ஏங்கச் செய்கின்றன....!!

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment