எனது பார்வையில் உலகம்....
ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Wednesday, March 13, 2013
செல்லச் சண்டைக்குப் பின் கிட்டும் முத்தத்தின் ஆழமும் வேகமும் மொத்தமாய் உயிர் பருகும் ஆவேசமும் தினமும் சண்டை போட மாட்டாயா என எனை ஏங்கச் செய்கின்றன....!!
No comments:
Post a Comment