தமிழ் விருந்து
எனது பார்வையில் உலகம்.... ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Sunday, March 31, 2013
நிலாக் கன்னி
வான் கடல் தனிலே நட்சத்திர மீன்கள் நீந்த
வெண்ணிலா கன்னியவள் மிதந்து வந்து
என்னையே குறுநகையுடன் நோக்க
வெட்கம் தின்றுவிட வெறுமையாய் ஆனேன் நான்....!!
# கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment