Tuesday, March 26, 2013

உயிரின் தவிப்பு...


என்னோடு நீ இருக்கும் தருணங்களில்
உன் படபடக்கும் விழிகள்
தோள் சேர விழையும்
நினதுயிரின் தவிப்பையும்
துடிதுடிப்பையும்
பறை சாற்றும் அழகை
விவரிக்க வார்த்தைகளால் கூடுமோ....?

#கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment