Sunday, March 31, 2013

வளைந்தாடும் தாமரை

Photo: பள்ளத்தை நோக்கிப் பாய்ந்து 
வளைந்தோடும் நதி போல என்
உள்ளத்தில் வழிந்தோடும் காதல் 
சுடரொளியை பகலவனாய்க் கண்டு 
வளைந்தாடும் தாமரைக் கொடியோ நீ....!!

# கருங்குளம் மா.முருகன்



பள்ளத்தை நோக்கிப் பாய்ந்து
வளைந்தோடும் நதி போல என்
உள்ளத்தில் வழிந்தோடும் காதல்
சுடரொளியை பகலவனாய்க் கண்டு
வளைந்தாடும் தாமரைக் கொடியோ நீ....!!

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment