Wednesday, March 20, 2013

கர்வக் காதல்



உன் மீது காதல் வந்த போதே
கர்வமும் கூடவே வந்துவிட்டது
தேவதையுடன் இன்பவானில்
சஞ்சரிப்பதென்பது எல்லோருக்கும்
கிட்டிவிடக் கூடியதா என்ன..?

# கருங்குளம் மா.முருகன்


No comments:

Post a Comment