நீ தீண்டும் தருணங்களில்
என்னுள் தேவதைகள் இறங்குகின்றன
பேரழகு என்னில் பொங்கிப் பாய்கிறது
விரல்களில் என்ன மாயம் செய்தாய்
விரகத் தீமூட்டும் விறகாய் எரித்து
சிகரம் தொட்டுத் தணிக்கும் வித்தை
தரும் பேரின்பம் சுவர்க்கத்திலும் கிட்டாதோ..
கிறங்கிப் போய் தேவதைகள் என்னுள்....!!
# கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment