தமிழ் விருந்து
எனது பார்வையில் உலகம்.... ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Sunday, March 31, 2013
தென்றலாய் வாராய்...
வலையில் சிக்குண்ட மீன்
உயிர் காற்றுக்கு ஏங்குதல் போல்
உலையில் கொதிக்கும் அரிசியாய்
உனைக் காணத் துடிக்கிறேன்
வருவாயா கண்களும் உயிர்கொத்த
தருவாயா தென்றலாய் தரிசனம்....!!
# கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment