Friday, March 29, 2013

உயிர்களின் சங்கமம்





விழிகளின் சங்கமத்தில்
சேரத் துடிக்கும் உயிர்கள்
இதழ்களின் வழியே
இடம் மாறியதுவோ....?

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment