Friday, March 15, 2013

நின் நிழலாய்
பின் தொடர்ந்தால்
இருட்டில் எனைத்
தொலைத்து விடுவாய்
என்பதால் உயிராய்
உன்னுள் வாசம் செய்து
நீயாகவே வாழ்கிறேன்...!!

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment