Friday, March 29, 2013

கலைந்த தவம்





சிற்பியின் பிழையா...
கல்லின் குற்றமா...?
கடவுளாகும் தவத்தில்
சிதறிப் போனது
யார் செய்த தவப் பிழை...?

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment