தமிழ் விருந்து
எனது பார்வையில் உலகம்.... ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Friday, March 29, 2013
கலைந்த தவம்
சிற்பியின் பிழையா...
கல்லின் குற்றமா...?
கடவுளாகும் தவத்தில்
சிதறிப் போனது
யார் செய்த தவப் பிழை...?
# கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment