புரிதலில் விரியும் அன்பு
புரிதலில் உண்மையான அன்பு பிறக்கிறது. # புத்தபிரான்
# தன் உயிரில் நிலைபெற்று இயங்கும் பேரன்பாய் பேரறிவாய் பேரின்பமாய்
திகழும் காலாதீத மெய் இறையே மண்ணுயிர னைத்துள்ளும் உறைகிறது என உணர்தலில்
அன்பு விரிவடைகிறது. அன்பே சிவம்....!! *கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment