Tuesday, March 19, 2013

புரிதலில் விரியும் அன்பு



புரிதலில் உண்மையான அன்பு பிறக்கிறது. # புத்தபிரான்

# தன் உயிரில் நிலைபெற்று இயங்கும் பேரன்பாய் பேரறிவாய் பேரின்பமாய் திகழும் காலாதீத மெய் இறையே மண்ணுயிர னைத்துள்ளும் உறைகிறது என உணர்தலில் அன்பு விரிவடைகிறது. அன்பே சிவம்....!! *கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment