எனது பார்வையில் உலகம்....
ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Wednesday, March 20, 2013
எனை மீட்க வாராயோ...?
உன் மௌனம் என் உயிருக்குள் மெல்லப் பரவும் ஆலகால விடம் முத்தத்தின் சத்தத்தில் நின் மௌனம் உடைந்து மொத்தமாக முத்தம் வழி நினதுயிர் தந்து எனை மீட்க வாராயோ...?
No comments:
Post a Comment