Thursday, March 28, 2013

தமிழ் விருந்து....செய்வன திருந்தச் செய்....





சிறிய விஷயங்களையே சிறப்பாக செய்ய இயலாதவர்கள் பெரிய விஷயங்களைக் கோட்டை விட்டுவிடுகிறாகள். சிறிதோ பெரிதோ செய்யும் செயலில் கருத்தூன்றி மன ஒருமையுடன் செயலாற்றுபவர்கள் வெற்றி காண்கிறார்கள்.


No comments:

Post a Comment