தமிழ் விருந்து
எனது பார்வையில் உலகம்.... ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Tuesday, March 19, 2013
விழி ஆழியில் எழும் பார்வை அலைகள்
உன் பார்வை அலைகளை
எதிர் கொள்ளும் துணிச்சல் எனக்கில்லை.
குப்புறக் கவிழ்த்து விடுகிறதடி
மூழ்கித்தான் காதல்
முத்தெடுக்க வேண்டியிருக்கிறது...!
# கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment