Tuesday, March 19, 2013

விழி ஆழியில் எழும் பார்வை அலைகள்



உன் பார்வை அலைகளை
எதிர் கொள்ளும் துணிச்சல் எனக்கில்லை.
குப்புறக் கவிழ்த்து விடுகிறதடி
மூழ்கித்தான் காதல்
முத்தெடுக்க வேண்டியிருக்கிறது...!

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment