Sunday, March 10, 2013

பிறவிகள் கோடி கடந்தும் ஓயாது
ஓடிக் கொண்டே இருக்கும் பெரு நதி நான்..!!
இரைச்சலடங்கி நினைச் சேர்ந்து அருட்கடலே
பேரமைதியில் நிலைபெறுவதுவும் எக்காலம்...?

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment