தமிழ் விருந்து
எனது பார்வையில் உலகம்.... ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Sunday, March 10, 2013
பிறவிகள் கோடி கடந்தும் ஓயாது
ஓடிக் கொண்டே இருக்கும் பெரு நதி நான்..!!
இரைச்சலடங்கி நினைச் சேர்ந்து அருட்கடலே
பேரமைதியில் நிலைபெறுவதுவும் எக்காலம்...?
# கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment