Tuesday, March 19, 2013

அன்பே சிவம்

அன்பு தான் வாழ்க்கை. நான் புரிந்துகொள்கிற ஒவ்வொன்றுமே அனைத்துமே அன்புதான். அன்பு செலுத்துவதால் மட்டுமே இதை நான் புரிந்துகொள்கிறேன். ----# லியோ டால்ஸ்டாய்

# அன்பு மட்டுமே இத உலகத்தை வாழ்ச் செய்கிறது. அன்றேல் என்றோ இப்பூவுலகம் சாம்பலாகியிருக்கும். ----கருங்குளம் மா.முருகன்.

No comments:

Post a Comment