Sunday, March 31, 2013

வெட்கத்தில் சிவந்த அந்தி




அந்தியும் மயங்கினளோ
சந்திரன் அழகினிலே
நாணத்தில் சிவந்து அவனுள்
காணாமல் கலந்தே மறைந்தனளோ...?

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment