எனது பார்வையில் உலகம்....
ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Tuesday, March 26, 2013
எதுவும் சொந்தமல்ல...
நீரும் நெருப்பும் காற்றும் வானும் மண்ணும்
அனைவருக்கும் பொதுவானவை யென்றாலும் உனக்கு எனக்கு என அடித்துக் கொள்ளும்
மனிதன் இறுதியில் அவைகளுக்கே இரையாகிறான்.
No comments:
Post a Comment