Tuesday, March 12, 2013


சாலை நெடுகிலும் மரங்கள் கம்பீரமாக
எழுந்து நின்ற காலம் போய் சாலையெங்கிலும்
வீதியெங்கிலும் மரம் போல் வீழ்ந்து கிடக்கின்றார்
மனிதரெலாம்; ஏழைகளின் உழைப்பில் கிடைக்கும்
சொற்ப கூலியும் அரசு கஜானாவை நிரப்ப
கைமாறாக இலவச அரிசி கொடுத்து மகிழ்கிறது அரசு....!

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment