Sunday, March 10, 2013

என் இதயத் தடாகத்தில்
நித்தம் நித்தம்
புத்தம் புதிதாய்
பூக்கும் அன்றலர்ந்த
ஒற்றைத் தாமரை நீ....!!

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment