Wednesday, July 24, 2013

கனவாய் மலர்கிறது...!!



நின் நினைவுகளைச் சுமந்து
களைத்து கண்ணுறங்கும் வேளையிலும்
நினைவுகள் மடலவிழ்ந்து கனவாய் மலர்கிறது...!!

No comments:

Post a Comment