Wednesday, July 24, 2013

சிலையானேன் நான்..



உன் அழகைக் கண்டதும் திகைத்துப் போய்
என் திசுக்களின் அணுக்களில் ஒரு கணம்
உயிரியக்கம் நின்றுவிட சிலையானேன் நான்...!!

No comments:

Post a Comment