Wednesday, July 24, 2013

காதலும் கவிதையும்



காதலும் கவிதையும் துணையை நினைந்து அகத்தில்
ஒருமுகப் படும் போது மட்டுமே அகப்படுகிறது.
அகத்தில் ஒருமுகப்படும் போது அகத்திலுறையும்
சிவத்தில் இலயிப்பதால் இறையுணர்வாம் காதலும்
அது படடைக்கும் கவிதையும் பிறந்து பெருவேகத்தோடு
கரைபுரண்டோடும் நதி பெருங்கடல் நடுவே கலந்து
அமைதி கொள்வது போல் பேரமைதியில் சுகிக்கிறது....

No comments:

Post a Comment