Wednesday, July 24, 2013

நான் நானாக இல்லை.




நீ இல்லாத பொழுதுகளில்
நான் நானாக இல்லை.
என்னை நானாக வைத்திருப்பதே நீ தான்.
எனக்கான பிம்பத்தைக் கட்டமைப்பவளும் நீயே....!!

No comments:

Post a Comment