தமிழ் விருந்து
எனது பார்வையில் உலகம்.... ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Wednesday, July 24, 2013
விட்டில் பூச்சிகள்
கண்ணையும் கருத்தையும்
கவர்வன வெல்லாம்
வாழ்வில் ஒளியேற்றாது
நம்மைப் பொசுக்கிவிடவும் கூடும் என்பது
விளக்கொளியின் வசீகரத்தில்
வீழ்ந்து மடியும் விட்டில் பூச்சிகளாய்
ஈர்ப்பில் இலயித்து வீழும் பலருக்கும் புரிவதில்லை.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment