Wednesday, July 24, 2013

விட்டில் பூச்சிகள்




கண்ணையும் கருத்தையும்
கவர்வன வெல்லாம்
வாழ்வில் ஒளியேற்றாது
நம்மைப் பொசுக்கிவிடவும் கூடும் என்பது
விளக்கொளியின் வசீகரத்தில்
வீழ்ந்து மடியும் விட்டில் பூச்சிகளாய்
ஈர்ப்பில் இலயித்து வீழும் பலருக்கும் புரிவதில்லை.

No comments:

Post a Comment