Wednesday, January 1, 2014

பிரியத்தைப் போல பெரும் கொடுமை யில்லை..



பிரியத்தைப் போல
பெரும் கொடுமை யில்லை..
பிரியத்தை சொல்லில் செயலில்
உணர்வில் காட்டும்
பிரியத்திற் குரியோர் பிரிகையில்...
நினைவிலும் உயிரிலும்
உணர்விலும் மூச்சிலும்
கலந்து வதைக்கும்
பிரியத்திற் குரியோரின்
பிரியத்தைப் போல்
பெரும் கொடுமை யில்லை....!!






No comments:

Post a Comment