
சீலமுடை சிந்தையொடு சரண் புகுந்தே
மாலவனின் மலர்ப் பதத்தை தமதாக்கி
காலவெளி கடந்த ஞானப் பெருவெளியே
ஞாலம் தொழும் மந்தியுரு மாதவமே
ஓலமிட்டுக் கதறி நின்தாள் பற்றிடிலோ...
காலனும் பதறி காணா தோடிடானோ
மாலவனின் மலர்ப் பதத்தை தமதாக்கி
காலவெளி கடந்த ஞானப் பெருவெளியே
ஞாலம் தொழும் மந்தியுரு மாதவமே
ஓலமிட்டுக் கதறி நின்தாள் பற்றிடிலோ...
காலனும் பதறி காணா தோடிடானோ
No comments:
Post a Comment