
காலத்தின் ஓட்டத்தில்
காணாமல் போயின..
நீயும் நானும் சிறு வயதில்
நெருங்கிப் பழகிய உயிர் நேசம்
நினைவுகள் மட்டும் பசுமையாய்...
காலம் நேசத்துக் குரியவர்களை
இடம் மாற்றி வைத்துச் செல்கிறது..
ஆனாலும் இதயத்தின் ஒரத்தில்
இன்னமும் இருக்கிறாய்...
ஈரம் காயாத நினைவுகளாய்...!!
No comments:
Post a Comment