Wednesday, January 1, 2014

கடைசி வரி தோணல எதை வேணாலும் எழுது....!!








காதலில் காமமா
காமத்தில் காதலா
எது எனை உன்பால் ஈர்த்தது
புரியாத குழப்பத்தில் நான்
விடையாய் கடைசி வரி தோணல
எதை வேணாலும் எழுது....!!






No comments:

Post a Comment