எனது பார்வையில் உலகம்....
ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Wednesday, January 1, 2014
காலம் வென்ற காதல்..!!
அவள் வாழ்க என்றாள்
காதல் தானே என்றான்
அவன் ஒழிக என்றான்..
காமம் தானே என்றாள்..
இல்லை...காதல் இல்லா ... காமம் என்றான் அவன்.. அவர்கள் வாழ்ந்தார்கள்.. கண நேர காமமாய் அல்ல; காலம் வென்ற காதலாய்...!!
No comments:
Post a Comment