Wednesday, January 1, 2014

மொழிகள் பிறவா மோன நிலை....


 



விழிகள் உயிர் பருகி
அமிழ்துண்டு மயங்கும் போது
மொழிகள் பிறவா
மொழிகள் பிறவா
மோன நிலையில்
 பேச யாது உளது...?
   
 

No comments:

Post a Comment