
அணு முதலாய் பேரண்ட மெங்கும்
அனு தினமும் ஓயாத நினதாட்டம்
ஆட்டமது நின்றிடிலோ தேம்பியழும்
கூட்டமது கலைந்த பின்னே கூடலிலே
நாட்டமது ஓடுவதேன் காரண நாரணனே...
வாட்டமது வதைக்குதடா வந்தெமைச் சேராயோ
அனு தினமும் ஓயாத நினதாட்டம்
ஆட்டமது நின்றிடிலோ தேம்பியழும்
கூட்டமது கலைந்த பின்னே கூடலிலே
நாட்டமது ஓடுவதேன் காரண நாரணனே...
வாட்டமது வதைக்குதடா வந்தெமைச் சேராயோ
No comments:
Post a Comment