Wednesday, January 1, 2014

நெஞ்ச மதை வீடாகக் கொள்வாயோ







மூடாத நீள் விழிகள் உச்ச விழிப்பினிலே
பாடாத தேனீ ஆடாத செந்நெல் பரவசமாகிட
வாடாத சீவரெலாம் வாழ்த்தித் துதித் திருக்க
தேடாத திரவியமே தேமதுர தீஞ் சுவையே
நாடாத நெஞ்ச மதை வீடாகக் கொள்வாயோ

No comments:

Post a Comment