Wednesday, December 19, 2012

நீயே
என்
ஆக்ஸிஜன்.....

என்
இதயம் கூட
உன் பெயரை
உச்சரித்தே
துடிக்கிறது!

பிரிவென்பது
எனக்கேது?
விழி எப்படி
இமையைப் பிரியும்.....
ஒளி எப்படி
இரவியைப் பிரியும்.....
வளி எப்படி
புவியைப் பிரியும்.....

என்னில் நீ
என்றும்
என் உயிரின்
உயிராய் நீ!!!

No comments:

Post a Comment