Wednesday, December 19, 2012

ஒவ்வொரு முறையும்
உன்னையே சுவாசிக்கிறேன்
என் இதயத்தில் நீ நிறைந்த
இன்பக் கதகதப்பின் வெம்மையே
என் நாசிவழி வெளிப்படுகிறது......!!!

No comments:

Post a Comment