Wednesday, December 19, 2012

முழு மதியே!!!
நீ வளர்வதும்
தேய்வதும்
காட்சிப் பிழையன்றோ?
வெம்மையை
உள்வாங்கி
தண்ணிழல்
பரப்பும்
நீயே
என் கவியின்
ஜீவ ஊற்று!!!

No comments:

Post a Comment