எங்கும் இருள்......
என்னுள்
நம்பிக்கை
ஒளிக்கீற்று...!!!
நான் ஒற்றை
ஆள் அல்ல
என் நினைவுகளில்
நீங்காமல் நீ.....
தொடரும்
வாழ்க்கை
நெடும் பயணத்தில்
எப்போதும்
என் கரம் கோர்த்து நீ...
முடிவிலாப் பயணம்
முடிவிலா நம்
தீராக் காதலோடு......!!!
என்னுள்
நம்பிக்கை
ஒளிக்கீற்று...!!!
நான் ஒற்றை
ஆள் அல்ல
என் நினைவுகளில்
நீங்காமல் நீ.....
தொடரும்
வாழ்க்கை
நெடும் பயணத்தில்
எப்போதும்
என் கரம் கோர்த்து நீ...
முடிவிலாப் பயணம்
முடிவிலா நம்
தீராக் காதலோடு......!!!
No comments:
Post a Comment