Monday, December 31, 2012

உனைக் கண்களால்
பருகும் தருணம்
கள்ளுண்ட போதையில்
பேதையே எனையே
இழக்கிறேன்...யான்..!!!

-கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment