Wednesday, December 19, 2012

உன்னைக் காணும்
தருணம்
நான் பிறக்கிறேன்
பிரியும்
தருணம்
இறக்கிறேன்....!!!
உன்னோடு
இருக்கும்
தருணம்
உயிர் வாழ்கிறேன்
முத்தொழிலும்
புரியும் நீயே
என் இறைவன்....!!!

No comments:

Post a Comment