உன்னைக் காணும்
தருணம்
நான் பிறக்கிறேன்
பிரியும்
தருணம்
இறக்கிறேன்....!!!
உன்னோடு
இருக்கும்
தருணம்
உயிர் வாழ்கிறேன்
முத்தொழிலும்
புரியும் நீயே
என் இறைவன்....!!!
தருணம்
நான் பிறக்கிறேன்
பிரியும்
தருணம்
இறக்கிறேன்....!!!
உன்னோடு
இருக்கும்
தருணம்
உயிர் வாழ்கிறேன்
முத்தொழிலும்
புரியும் நீயே
என் இறைவன்....!!!
No comments:
Post a Comment