தமிழ் விருந்து
எனது பார்வையில் உலகம்.... ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Monday, December 31, 2012
இதழில் இதழால் வார்த்தைகளைத் தேடி என்னவள்
வயிற்றுச் சிப்பியில் வார்த்தெடுத்த கவிமுத்தே நின்
பொக்கைவாய் சிரிப்பில் மனம் தக்கையாய் மிதக்குதடா
வெக்கையாய் வானம் வறண்டபோதிலும் நின்
மதி முகவதனம் கண்டு மனங்குளிர்கிறேனடா...!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment