Tuesday, January 1, 2013




முத்தங்களும் தீர்வதில்லை
இரவுகளும் முடிவதில்லை
இருவர் ஒருவராகி மோக
தவத்தில் முக்திநிலை யெய்து
சிவத்தில் உறையும் சக்திநிலையுறுவோம்...!!!

-கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment