தமிழ் விருந்து
எனது பார்வையில் உலகம்.... ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Tuesday, January 1, 2013
முத்தங்களும் தீர்வதில்லை
இரவுகளும் முடிவதில்லை
இருவர் ஒருவராகி மோக
தவத்தில் முக்திநிலை யெய்து
சிவத்தில் உறையும் சக்திநிலையுறுவோம்...!!!
-கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment