தமிழ் விருந்து
எனது பார்வையில் உலகம்.... ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Tuesday, January 1, 2013
அன்பே பரமனென அவனிக்குப் போதித்து
அன்புருவாய் நற்கதியருள வந்துதித்த பரமனே
இன்பநிலை தருவிக்கும் ஏகனே ஏசுவே
மன்பதை மாண்ப தைப்பெற் றுய்திட
நின்பதம் தொழுதேத்துவனே நிர்மலனே
கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment