Tuesday, January 1, 2013

அன்பே பரமனென அவனிக்குப் போதித்து
அன்புருவாய் நற்கதியருள வந்துதித்த பரமனே
இன்பநிலை தருவிக்கும் ஏகனே ஏசுவே
மன்பதை மாண்ப தைப்பெற் றுய்திட
நின்பதம் தொழுதேத்துவனே நிர்மலனே

‌கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment