Friday, January 25, 2013




அறம் அழிந்த உலகில் இல்லாதோர்க்கு இருப்பவர் கொடுப்பதில்லை. இருப்பதையும் பிடுங்குகிறார்கள். மனிதம் மரித்து விட்ட உலகில் மனிதராக வாழ்வதற்கே வெட்கப்பட வேண்டியுள்ளது.

No comments:

Post a Comment