Thursday, January 24, 2013



நீளும் எனது கரங்களை
நீ பற்றும்போது
விரல்களின் வழியே
என்னுள் வியாபிக்கிறாய்
என் ஜிவனுக்கொளி
தரும் மின் சக்தியாய்....!!!


-கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment