தமிழ் விருந்து
எனது பார்வையில் உலகம்.... ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Thursday, January 24, 2013
நீளும் எனது கரங்களை
நீ பற்றும்போது
விரல்களின் வழியே
என்னுள் வியாபிக்கிறாய்
என் ஜிவனுக்கொளி
தரும் மின் சக்தியாய்....!!!
-கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment