எனது பார்வையில் உலகம்....
ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Saturday, January 26, 2013
மேகத்தை தூதனுப்பினேன் பின் இடியை மின்னலை மழையை ஒவ்வொன்றாய் தூதனுப்பிவிட்டு காத்திருக்கிறேன் உன் காதலறிய மழை வெரித்த நிர்மல வானில் ஈரக்காற்று தழுவிச் சொன்னது உன் காதலை
No comments:
Post a Comment