எனது பார்வையில் உலகம்....
ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Sunday, January 27, 2013
முழுமையை இலக்காகக் கொண்டு முன்னோக்கிச் செல்லும்போது அது கானல் நீர் போல அடையவே முடியாததாக உங்களைத் துரத்தச் செய்யும். அதை அடைந்த பின் உங்களை நீங்கள் இழந்துவிடுவீர்கள். முழுமையின்மையே நீங்கள் என்பதால் உங்களின் இழப்பில்தான் முழுமை கிட்டுகிறது.
No comments:
Post a Comment